Posted in Articles, கிறிஸ்தவ இலக்கியம், Christianity, Sunday School

SKIT : இயேசுவைப் போல அன்பு செய்

Image result for Jesus and people

காட்சி 1 :

நபர் 1 : ( சோகமாக, ஏதோ யோசனையில் உலவிக் கொண்டிருக்கிறார் )

நபர் 2 : ஹேய்என்னப்பா என்ன யோசனை ? நோவா கப்பல் செய்றதுக்கு கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டாரு போல. என்ன விஷயம் ?

1 : நோவாக்கு கடவுள் எல்லாத்தையும் சொல்லிட்டாருப்பா. சோ, அவருக்கு யோசிக்க வேண்டிய தேவை இல்லை. பட்எனக்கு ஒரு குழப்பம்..

2 : என்ன குழப்பம்ன்னு சொல்லுஎனக்கு தெரியுமான்னு பாக்கறேன்.

1 : மேட்டர் வேற ஒண்ணும் இல்லை. “இயேசுவைப் போல அன்பு செய்ங்கற தலைப்பில எனக்கு ஒரு பேச்சுப் போட்டி. இயேசுவைப் போல அன்பு செய்னா ? என்னன்னு யோசிக்கிறேன். 

2 : இதுல என்னடா குழப்பம் ? இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டாரு. அதே மாதிரி….

1 : அதே மாதிரி.. சிலுவைல அறையப்படணுமா ? என்னடா சொல்றே ?

2 : இல்ல.. அன்புங்கறது அவ்ளோ டீப்பா இருக்கணும்ந்னு சொல்ல வரேன்.

1 : நீ என்னை ஓவரா குழப்பறேநீ பேசாம இருந்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்.

( அப்போது மூன்று ண்பர்கள் ருகிறார்கள் ) 

‌ 4 : ஹேய்.. என்னப்பா ? ரோட் சைட்லசுத்திட்டிருக்கீங்க‌ ? என்னவிஷம் ?

‌ 2 : வாங்கடா.. இவனுக்கு ஒரு வுட்டு 

‌ 5 : ம்ம்.. பாத்தாலே தெரியுது. என்னவுட்டு.

‌ 1 : இயேசுவைப் போலஅன்பு செய்றதுங்கது எப்படிடா ? சொல்லு பாப்போம்.

‌ 3 : இதுவா.. சிம்பிள். அவர் எல்லார் கிட்டேயும் அன்பா இருந்தாரு. அன்பா கினாரு. அன்பா பேசினாரு.

‌ 1 : அதான் எப்படின்னு கேக்கறேன். 

‌ 3 : எப்படின்னா.. அப்படித் தான்

‌ 2 : இவனோடகுழப்பத்தைத் தீக்கணும்ன்னா நாமஇயேசுவை போய் பாத்தா தான்டா முடியும்ஓவரா குழம்பறான்.. ம்மையும் குழப்பறான். 

‌ 5 : போய் பாத்துடுவோமா ?

‌ 2 : உட்டா.. இவன் ம்மளை போட்டுத் ள்ளிடுவான் போல‌. 

‌ 5 : இல்லடா.. நாமடைம் மிஷின்லஇயேசுவோடகாலத்துக்கே போய் பாத்துட்டு ந்தா என்ன‌ ? 

‌ 1 : என்னசினிமாலஎல்லாம் ருமே.. பெரியபொட்டிக்குள்ளபோய் அப்படியே ழையகாலத்துக்கு போறது.. அதுவா ? காமெடி ண்றான்டா..

‌ 5 : காமெடி இல்லை. இதோ பாரு நான் கைலட்டியிருக்கிறவாட்ச். இது வாட்ச் இல்லை. டைம் மிஷின். என் அப்பா உருவாக்கினது. 

‌ 2 : வாட்.. ? வாட்ச் டைம் மெஷினா ?

( எல்லோடும் அருகில் ந்து உற்றுப் பார்க்கிறார்கள் )

‌ 3 : பெரியண்டி மாதிரி தானேடா இருக்கும் அது ?

‌ 5 : அதெல்லாம் விஷம் தெரியாதங்கசொல்றது. இப்பபாரு.. இந்தவாட்ச்லஒரு டேட் அன்ட் டைம் செட் ண்ணணும். அப்பம் நாமஎல்லாரும் கைகளை இப்படி சேத்துப் புடிக்கணும். தென், இந்தட்டனை அமுக்கணும். அவ்ளோ தான். 

‌ 4 : சூப்பர் டா. இதுவரை நான் கேட்டதுலயே சூப்பர் ஜோக் இது தான். 

‌ 5 : டேய்.. லாய்க்காதீங்க‌. வாங்கஉங்களுக்கு நானே செஞ்சு காமிக்கிறேன்.

( எல்லோரும் கைகளை டித்து ஒருவருக்கொருவர் பிடித்துக் கொள்கிறார்கள் )

காட்சி 2

( 5 பேரும் சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள் )

‌ 5 : நாமஇயேசு பிறந்தகாலத்துல‌, அவரோடஊருக்கு ந்திருக்கோம்.

‌ 1: நிஜமாவா சொல்றே.. வாவ்..

‌ 3 : மா இருக்கு.. வாட்ச் பேட்டரி இருக்கா ? திரும்பி போக‌ ?

‌ 4 : ப்படாதே  முதல்லஇயேசுவைப் பாப்போம்.

‌ 1 : இயேசுவை நேரடியா பாக்கபோறோமா .. ( ஆச்சரியமாய் துள்ளுகிறான் )

 ( அப்போது ஒருவர் உற்சாகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறார். 

6 : வாவ்வானம் எவ்ளோ அழகா இருக்கு.. ( குதித்து அந்தப் பக்கம் போகிறார் )….. 

வாவ்மரங்களெல்லாம் எவ்ளோ.. அழகு

( 1 முதல் 5 தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்இவன் லூசு போல.. முதல் முதல்ல பாக்கறவனே லூசாவா இருக்கணும் கடவுளே )

வாவ்பூ எவ்ளோ அழகா இருக்கு.

1 : ஹலோசார்ஹலோஒரு நிமிசம்

( ர் நின்று திரும்பிப் பார்க்கிறார் )

‌ 6 : ஷாலோம் அலைக் கும்

‌ 1 : என்னடா.. முஸ்லிம் நாட்டுலந்துட்டியா ? 

‌ 5 : நோ..நோ.. லோம் அலைக்கும் ந்னா உங்களுக்கு மாதானம் உண்டாகட்டும் ந்னு சொல்றஹீப்ரூ வார்த்தை. ஒரு நிமிஷம்என்னோடவாட்ச் லேங்குவேஜ் சிங்க்ரனைசிங் ஆன் ண்றேன். அப்போ அவரு பேசது க்கு புரியும், நாமபேசது அவருக்குபுரியும்.

‌ 1 : என்னென்னவோ சொல்றே டா. அதைப் ண்ணு.

( வாட்சை பார்த்து ஏதோ செய்கிறான் )

‌ 2 : சார் க்கம்.. ல்லா இருக்கீங்களா ?

‌ 6 : ல்லா இருக்கேன். நீங்கயாரு ? உங்களை நான் பாத்ததே இல்லையே ( சிரிக்கிறார் ) ஆமாமா.. நான் தான் யாரையுமே பாத்ததில்லையே.. இப்போ பாக்கிறேனே.. ( மீண்டும் குதிக்கிறார் )

‌ 1 : சார் பிளீஸ்ஒரு ஹெல்ப்.

‌ 6 : ஹெல்ப் ? என் கிட்டேயா ? எனக்கே இப்போ தான் ஹெல்ப் கிடைச்சிருக்கு.. ஹேப்பி.. ஐம்..ஹேப்பி

‌ 2 : சார்.. உங்களுக்கு ஜீஸஸ் தெரியுமா ? அவரை எங்கே பாக்கலாம் ந்னு சொல்றீங்களா ?

‌ 6 : ஜீஸஸ் ?? அது யாரு ?? தெரியாதே

‌ 3 : அதான்.. சிலுவைலஎல்லாம் அறைஞ்சு 

‌ 4 : டேய்.. அதெல்லாம் இன்னும் க்க‌… இயேசு இப்போ இங்கே னுஷனா வாழ்ந்திட்டிருக்காரு.. வாயை மூடு..

‌ 3 : ..யா. ந்துட்டேன்.. சாரி..

‌ 1 : சார்.. ஜீஸஸ் தெரியாதா ? ரொம்பபாப்புலரா ஒருத்தர்மேரியோடபையன்ஜோசப்அவரோடஅப்பா ?

‌ 6 : என்னசொல்றீங்கபுரியலையே

‌ 2 : நிறையஅற்புதமெல்லாம் செய்வாரேமுடனை க்கவைப்பாருகுருடனை பாக்கவைப்பாரு.. இப்படிஜீசஸ்ஜீசஸ்

‌ 6 : அப்படி ஒரு ஆளை தெரியும் அவர் பேரு ஜீசஸ் இல்லைஈஸோஅவரா ?

‌ 2 : எஸ் எஸ்அவரே தான்.. ஈஸோஈஸோ 

‌ 6 : அவரு தான் எனக்கு பார்வை குடுத்தாரு.. நான் பாக்கறேன்.. ஜாலி ஜாலி ( குதிக்கிறான் )

‌ 2 : .. அப்படியா. .உங்கபேரு பார்த்திமேயு வா ?

‌ 6 : ட்டெனநிற்கிறார். என் பேரு எப்படி உங்களுக்குத் தெரியும் ? நீங்கயாரு ? அன்னாவோடஆட்களா ? பிளீஸ் விட்டுடுங்க‌… ( ப்படுகிறார் )’

‌ 4 : இல்ல‌.. இல்ல‌.. நாங்கஈஸோ எப்படிப்பட்டருன்னு பாக்கபிற்காலத்துலஇருந்து…. ..மீன்.. தொலை தூரத்துலஇருந்து ந்திருக்கோம்

‌ 6 : அப்படியா வாங்க‌.. வாங்க.. அவரு மாதிரி ஒருத்தரை பாக்கவே முடியாது. அவரோடண்ணைப் பாத்தா போதும்.. அவ்ளோ சாந்தம். அவரோடபேச்சைக் கேட்டா அவ்ளோ அமைதி. அவர் க்கத்துலநின்னா அவ்வளோ ந்தோசம்வாவ்..வாவ்.. ஈஸோ.. ஈஸோ.. ரையில் விழுந்து ங்குகிறான்.

‌ 3 : அவரை நாங்கபாக்கமுடியுமா ?

‌ 6 : அவரை யாரு வேணும்ன்னாலும், எப்போ வேணும்ன்னாலும் பாக்கலாம்இப்போ ப்பர் கூம் க்கத்துலஇருப்பாருன்னு நினைக்கிறேன்.

‌ 2 : அவரைப் ற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

‌ 6 : போய் பாருங்க‌.. அவரைப் ற்றி சொல்றது, கேக்கதெல்லாம் ஒண்ணுமே இல்லை.. ஒருவாட்டி பாருங்க‌.. அப்போ தான் தெரியும்.

( சொல்லிக் கொண்டே ஆனந்தமாய்ப் போகிறார் 

காட்சி 3 :

( 1 – ‍ 5 போகும் வழியில் சிலர் வருகிறார்கள் )

7 : வாவ்.. என்னா பேச்சு.. கேட்டுட்டே இருக்கலாம் போல இருந்துச்சு.

8 : ஆமா..ஆமா.. இப்படி ஒரு பேச்சை நான் கேட்டதே இல்லை.

9 : இதுவரைக்கும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டா பயமா இருக்கும். இப்போதான் கடவுளோட வார்த்தையை கேட்கும்போ ஆனந்தமா இருக்கு. சிலிர்ப்பா இருக்கு. கடவுள் அவ்ளோ அன்பானவரா ?

10 : நமக்கு இந்த பாக்கியம் கிடைச்சது எவ்ளோ பெரிய விஷயம்.

8 : ஆமா..ஆமாஆனா, என்னா கூட்டம். பசியே தெரியல 

7 : பசி தெரியாட்டா கூட நல்லா சாப்டோமே 

( 1 முதல் 5 வருகிறார்கள் )

1 : நீங்க பேசினதை கேட்டிட்டு இருந்தோம். நீங்க ஈஸோ பத்தி தான் பேசறீங்களா ?

7 : ஆமா.. ஆமா.. உங்களுக்கு அவரை தெரியுமா ? நீங்க வந்திருந்தீங்களா ?

2 : இல்லை.. வரலை.. அவர பாக்க தான் போனோம்.

9 : .. அவர் பத்தி உங்களுக்கு தெரியுமா ? ஒரு ஆட்டுக்குட்டி தை சொன்னாரு.. ரொம்ப அற்புதம்..

‌ 5 : காணாமபோனஆடா ? நூறு ஆடுகள் கிட்டேயிருந்து.

8 : ஆமா..ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும். 

‌ 2 : நாங்கபைபிள்லடிச்சிருக்கோம்..

‌ 9 : பைபிள்லயா ? அதென்னபைபிள் ?

‌ 1 : அதை விடுங்க‌.. அவன் ஏதோ ஒளர்றான்இயேசு எப்படி ? அன்பானரா ?

‌ 8 : என்னஇப்படி கேட்டுட்டேஅவரை மாதிரி அன்பானரை பாக்கவே முடியாது அவரைப் பாத்தா நாமளும் அவரை மாதிரியே மாறணும்ன்னு தோணும். அவர் பேசறதெல்லாம் செயல்படுத்தணும்ன்னு தோணும். சந்தோசமா இருக்கும். போதனையும் செஞ்சிட்டு.. சாப்பாடும் குடுத்தாரு.. அதுவும்.. ஆயிரக்கக்கானக்களுக்கு

‌ 2 : .. 5 அப்பம், 2 மீனா ?

‌ 9 : உங்களுக்கு எல்லா விஷமும் தெரிஞ்சிருக்கு ? எப்படி ? நீங்கஉளவாளிகளா ? ரோமஅரசு உளவாளிகளா ? சின்ன பிள்ளைங்களா இருக்கீங்க.. ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு.

‌ 3 : இல்லை..இல்ல‌… இன்னொருத்தர் சொன்னாரு.. அதான் நாங்கஇயேசுவைப் பாக்கபோலாம்ன்னு கிளம்பினோம்.. அவரு எங்கே இருப்பாரு ?  

‌ 9 : இயேசு.. ??

‌ 2 : ஈஸோ.. ஈஸோ..

‌ 7 : போங்க‌.. அவரு பேசிட்டு நைட் லைக்கு மேலஏறி போனாரு எங்கே இருப்பாருன்னு தெரிய‌.

‌ 3 : ன்றிங்க

( போகிறார்கள் )

அவர்கள் தொடர்ந்து நடக்கிறார்கள்.. 

2: ஹேய்.. அங்க பாரு.. பெரிய கூட்டம். கண்டிப்பா இயேசுவா தான் இருக்கும். வா.. ஓடிப் போய் பாப்போம்.

காட்சி 4

( இயேசு போதித்துக் கொண்டிருக்கிறார் , சிலர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இயேசுவைப் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள் )

1 : ஹேய்.. இயேசு இயேசு.. 

2 : ஆமா..இயேசப்பா எவ்ளோ சிம்ளா இருக்காரு

3 : என்னால மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியல..

( அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாய் குதிக்கிறார்கள் )

அப்போது சிலர் வந்து.

11 : ஏய்.. நீங்கல்லாம் யாரு.. பேசாம இருக்க மாட்டீங்க ? பெரியவங்க பேசிட்டிருக்காங்கல்ல..

12 : ஈஸோ பேசறாரு.. அமைதியா இருங்க. 

11 : அவரோட பேச்சைக் கேக்கறதுக்கு எல்லாரும் காத்திட்டிருக்காங்க.. நீங்க வந்து இடைஞ்சல் பண்ணாதீங்க

12 : இனிமே ஒரு சின்ன சத்தம் கூட வரக்கூடாது.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..

( இயேசு பேசுகிறார் )

இயேசு : குழந்தைகளை த்தம் போடாதீங்க‌. நீங்கவாங்க‌.. ( குழந்தையை அழைக்கிறார் )

ஒரு குழந்தையைப் போலநாமமாறணும். அது தான் விண்ணவாழ்வுக்கு போறதுக்கானஒரே ழி. ள்ளம் மில்லாம‌, எப்போதும் ந்தையையே சார்ந்திருக்கும் குழந்தையைப் போல‌, நாமவுளையே சார்ந்து இருக்கணும்.

ஆனா இப்படிப் பட்ட ஒரு சின்ன பிள்ளையை தீய வழியில ஒருத்தன் கூட்டிட்டு போறான்னா அவன் கழுத்துல பாறாங்கல்லைக் கட்டி கடல்ல போடுங்க. அது தான் அவனுக்கு நல்லது. அவ்ளோ பெரிய தவறு அது.

‌ 2 : இயேசப்பா.. ஒரே ஒரு கேள்வி.. கேக்கலாமா பிளீஸ் ?.

இயேசு : புன்னகைக்கிறார்

‌ 2 : உங்களைப் போல‌,அன்பு செய்றது எப்படி ?

இயேசு : நீங்கஅன்பாவே இருக்கணும். உள்ளத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். உள்ளத்தில் உள்ளவையே செயல்களாய் வெளியே ரும். எப்படி அன்பு செய்றதுன்னு யோசிச்சா நீங்கசெயல்களை பாக்கறீங்க‌. அன்பாவே இருக்ககுங்க‌. அதுக்கு விண்ணத் ந்தை உதவுவார். அன்பாவே இருந்தா, எப்படி அன்பு செய்றதுன்னு நீங்கயோசிக்கதேவையில்லை. நீங்கசெய்றது எல்லாமே அன்பா தான் ரும்.

‌ 2 : ன்றி இயேசப்பா.. வேறஎன்னண்ணணும் இயேசப்பா

இயேசு : பைபிளை டி.. அதுலஎல்லாமே இருக்கு. வுளோடவார்த்தைகள் உன்கிட்டே டெய்லி பேசும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழிகாட்ட இருக்கார். இவ்ளோ தூரம் ந்து தான் பாக்கணும்ன்னு இல்லை.

‌ 11 : ஈஸோ.. பைபிளா ? அதென்ன‌ ? இவங்களை உங்களுக்கு தெரியுமா ? யாரந்தரிசுத்தஆவி ?

இயேசு : புன்னகைக்கிறார். நான் சொல்வது இன்னதென்று உங்களுக்கு இப்போ புரியாது. ஆனா இவங்களுக்கு புரியும். போயிட்டு வாங்க‌. அன்பாவே இருக்கிறதைப் போலஅழகானவிஷம் வேறஇல்லை. 

( ன்றி இயேசப்பா ) 

அவர்கள் விடைபெறுகிறார்கள்.

1 : இயேசப்பாவைப் பாத்தது ரொம்ப சூப்பர்டாஆனா அதை யாருமே நம்ப மாட்டாங்க.

2 : இயேசப்பா சொன்னது ரொம்ப சரிடா. நம்ம கைல பைபிள் இருக்கு. கைல வெண்ணையை வெச்சுட்டு நெய்க்கு அலையற முட்டாளா நாம இருக்கோம்.

3 : இனிமே நான் டோரேமான் பாக்கற நேரத்துல, பைபிள் தான் படிக்க போறேன். அன்பா இருக்கிறதைப் பற்றி நெறைய கத்துக்கப் போறேன்.

4 ; நானும் அப்படித் தான். கடவுளோட வார்த்தையைக் கைல வெச்சுட்டு கடவுளைத் தேடி அலையறது மிகப்பெரிய முட்டாள் தனம் தான்டா

  5 : ஒண்ணு மட்டும் புரிஞ்சுதுடா எனக்கு. இயேசுவைப் போல அன்பு செய்றதுங்கறது அன்பாகவே இருக்கிறது தான். ஏமிகார்மைக்கேல் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது. ஒரு டம்ளர் நிறைய சர்க்கரைத் தண்ணி இருந்தா சிந்தறதெல்லாம் இனிப்பு நீரா தான் இருக்கும். அதே போல தான், நாம அன்பாகவே இருந்தா செய்றதெல்லாம் அன்பா தான் இருக்கும். நாம கனிகளில் கவனம் செலுத்தறதை விட, மரத்துல கவனம் செலுத்துவோம்.

3 : சூப்பர் டா.. சீக்கிரம் வீட்டுக்கு போலாம் டா..மம்மி தேடுவாங்க. 

( மீண்டும் வாட்ச் மூலம் நிகழ்காலத்துக்கு ருகிறார்கள் )

காட்சி 5 :

( தூங்கிக் கொண்டிருக்கும் 1 எழுப்புறார் அம்மா )

அம்மா : டேய் .. எழும்புடா.. விடிஞ்சப்புறம் என்ன தூக்கம் உனக்கு.

1 : அம்மாநான்..( சுற்றும் முற்றும் பார்க்கிறான் )

அம்மா : என்னடா பாக்கறே ?

1 : கையிலிருக்கும் வாட்சைப் பார்க்கிறான்

அம்மா : வாட்சை ஏண்டா பாக்கறே.. அதான் ஓடாத ஓட்ட வாச்சாச்சே. கிளாக்கைப் பாரு மணி ஏழு ஆச்சு.

1 : சாரிம்மா.. தூங்கிட்டேன். 

அம்மா : சரி சரி.. வா.. டீ குடி.

1 : அம்மா. என் பைபிள் எங்கேம்மா ? 

அம்மா ; என்னடா.. அதிசயமா இருக்கு ? பைபிள் எல்லாம் கேக்கறே.

1 : இனிமே நான் பைபிளை ரொம்ப நேரம் படிக்க போறேன்மா.. இவ்ளோ நாள் அதை மிஸ் பண்ணிட்டேன். 

அம்மா : புன்னகைக்கிறான். நன்றி இயேசப்பா.. இப்பவாச்சும் இந்த பையனுக்கு நல்ல புத்தியைக் குடுத்தீங்களே..

1 : தோட்டத்துல ஏதோ பண்ணணும்ன்னு சொன்னீங்களேம்மா.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். பண்ணிடலாம்.

( அம்மா புரியாமல் பார்க்கிறாள். )

பின்குரல் : 

அன்பு செய்வது முதல் நிலை

அன்பாகவே இருப்பது உயர் நிலை.

அன்பாகவே இருக்ககுவோம். இறைவார்த்தையும், தூயஆவியானரும் க்கு துணையாய் இருப்பார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s